நிவர் புயல் காரணமாக சென்னை உயர்நீதிமன்றத்துக்கு நாளை விடுமுறை

சென்னை: நிவர் புயல் காரணமாக சென்னை உயர்நீதிமன்றத்துக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்துக்கு விடுமுறை அறிவித்தார் பதிவாளர்.

Related Stories: