தமிழகம், புதுச்சேரியை அச்சுறுத்தும் நிவர் புயல் உருவானது

சென்னை: வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிவர் புயலாக மாறியது. தமிழகம், புதுச்சேரியை அச்சுறுத்தும் நிவர் புயல் வங்கக்கடலில் உருவானது. சென்னை அருகே 470 கிலோ மீட்டர் தொலைவில் நிவர் புயல் மையம் கொண்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Related Stories: