சென்னையில் மூவர் கொலை வழக்கில் கைதான ஜெயமாலாவை காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

சென்னை: சென்னையில் மூவர் கொலை வழக்கில் கைதான ஜெயமாலாவை காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  ஜெயமாலா, விலாஸ், ராஜீவை 10 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில்  மனு தாக்கல் செய்துள்ளனர். சென்னையில் கடந்த 11-ம் தேதி 3 பேர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

Related Stories: