மதுரையில் தீ விபத்து எதிரொலியாக கட்டட உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியது மாநகராட்சி

மதுரை: மதுரையில் தீ விபத்து எதிரொலியாக கட்டட உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. 60-90 ஆண்டுகள் பழமையான கட்டடங்களின் உரிமையாளர்களுக்கு மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பழைய கட்டடங்களை புனரமைக்காத உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.

Related Stories: