கனமழை பெய்யும் என்பதால் வேதாரண்யத்தில் உப்பு ஏற்றுமதி பணிகள் தீவிரம்

நாகை: பலத்த காற்றுடன் கனமழை பெய்யும் என்பதால் வேதாரண்யத்தில் உப்பு ஏற்றுமதி பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மழையால் உற்பத்தி நிறுத்தப்பட்டு இருப்பில் உள்ள உப்பை லாரி மூலம் வெளிமாநிலத்திற்கு ஏற்றுமதி செய்கின்றனர்.

Related Stories: