பூந்தமல்லி: பூந்தமல்லி அடுத்த கரையான்சாவடியில் தனி கிளைச்சிறை உள்ளது. இங்கு பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த தனி கிளைச் சிறை சூப்பிரண்டு முத்துராமன் தலைமையில் போலீசார் நேற்று திடீரென சிறை கைதிகளிடம் ஆய்வு மேற்கொண்டனர்.