200 தமிழக குடும்பங்கள் தங்க உரிய இடம் ஒதுக்க ஏற்பாடு செய்யுமாறு அரியானா முதல்வருக்கு எடப்பாடி கடிதம்

சென்னை: 200 தமிழக குடும்பங்கள் தங்க உரிய இடம் ஒதுக்க ஏற்பாடு செய்யுமாறு அரியானா முதல்வருக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் அனுப்பியுள்ளார். மகேஷ்பூரில் வெளியேற்றப்பட்ட 200 தமிழ் குடும்பங்கள் 40 ஆண்டுகளாக வசித்து வந்துள்ளன என்று அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: