சென்னை எம்.ஜி.ஆர் நகரில் செயல்பட்ட மஜாஜ் சென்டரில் இருந்து 2 இளம்பெண்கள் மீட்பு

சென்னை: சென்னை எம்.ஜி.ஆர் நகரில் செயல்பட்ட மஜாஜ் சென்டரில் இருந்து 2 இளம்பெண்கள் மீட்கப்பட்டுள்ளனர். மஜாஜ் சென்டரில் இருந்து மீட்கப்பட்ட 2 பேரையும் மயிலாப்பூர் காப்பகத்தில் போலீஸ் ஒப்படைத்தது. மஜாஜ் சென்டர் உரிமையாளர் சுமித்ரா தலைமறைவாகியுள்ளார். மேலாளர் அஜித்குமாரை கைது செய்து போலீஸ் விசாரணை நடத்துகின்றனர்.

Related Stories: