தமிழகம் அரியர் தேர்ச்சி வழக்கில் மாணவர்களுக்கு சாதகமாக தீர்ப்பு வர சிறப்பு வழிபாடு நடத்திய இளைஞர்கள் Nov 19, 2020 இளைஞர்கள் ஆரிய மதுரை: அரியர் தேர்ச்சி வழக்கில் மாணவர்களுக்கு சாதகமாக தீர்ப்பு வர இளைஞர்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர். மாணவர்களுக்கு சாதகமாக தீர்ப்பு வர வேண்டி மதுரையை சேர்ந்த சில இளைஞர்கள் அப்பகுதியில் உள்ள கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்தினர்.
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 12 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
சென்னையில் அதிகாலையில் மிதமான மழை; தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு.! வானிலை ஆய்வு மையம் தகவல்
நெல்லை மாவட்ட காங். தலைவர் மரணம் தங்கபாலு, ரூபி மனோகரன் உட்பட 10 பேரிடம் போலீஸ் விசாரணை: 5 நாட்கள் கடந்தும் அவிழாத மர்மம்
கஞ்சா கடத்தல் வழக்கில் 3 ஆண்டுகளில் வடமாநிலங்களை சேர்ந்த 2,486 பேர் கைது: தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட் கிளை பாராட்டு
சோதனை சாவடிகள் அமைத்து தீவிர கண்காணிப்பு ஊட்டி, கொடைக்கானலில் இ-பாஸ் நடைமுறை அமல்: சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தது, காட்டேஜ், லாட்ஜ்களில் புக்கிங் ரத்து
குமரியில் 8 பேர் பலியான சம்பவம் எதிரொலி கடற்கரை செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை: அலைகள் சீற்றம் தொடர்வதால் லெமூர் பீச் தற்காலிக மூடல்