தமிழகம் ஓசூர் அடுத்த ஊடேதுர்கம் வனப்பகுதியில் இருந்து வெளியேறி 30-க்கும் மேற்பட்ட யானைகள் தஞ்சம் Nov 19, 2020 ஓசூர் அடுத்த வெளி காடு கிருஷ்ணகிரி: ஓசூர் அடுத்த ஊடேதுர்கம் வனப்பகுதியில் இருந்து வெளியேறி 30-க்கும் மேற்பட்ட யானைகள் தஞ்சமடைந்துள்ளன. சாணமாவு சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
தமிழகத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறைகளில் கூடுதல் சிசிடிவி கேமராக்கள்: சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தகவல்
தவறான சிகிச்சையால் வாலிபர் உயிரிழந்ததாக கூறி தனியார் மருத்துவமனையை தற்காலிகமாக மூட உத்தரவு: சுகாதாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை
அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளில் யுபிஐ வசதியுடன் மின்னணு டிக்கெட் இயந்திரம் அறிமுகம்: கிரெடிட், டெபிட் கார்டு முலம் பணம் செலுத்தலாம்
சென்னையில் மீண்டும் ஒரு பதறவைக்கும் சம்பவம்; சிறுவனை கடித்து குதறிய காவலர் வீட்டு நாய்: மருத்துவமனையில் தீவிர சிகிச்சை
சென்னை ஐஐடிக்கு ரூ513 கோடி நன்கொடை; ஏஐ பாடப்பிரிவை விரும்பி படிக்க வேண்டும்: ஐஐடி இயக்குநர் காமகோடி பேட்டி
அரசு பள்ளிகளில் பிளஸ் 2 வரை படித்து கல்லூரிகளில் சேரும் மாணவர்களுக்கு மாதம் ரூ1000: தமிழக அரசு அறிவிப்பு