ஓசூர் அடுத்த ஊடேதுர்கம் வனப்பகுதியில் இருந்து வெளியேறி 30-க்கும் மேற்பட்ட யானைகள் தஞ்சம்

கிருஷ்ணகிரி: ஓசூர் அடுத்த ஊடேதுர்கம் வனப்பகுதியில் இருந்து வெளியேறி 30-க்கும் மேற்பட்ட யானைகள் தஞ்சமடைந்துள்ளன. சாணமாவு சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

Related Stories: