சென்னை: தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணை:
தமிழக அரசின் பல்வேறு துறை ஊழியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைய முன்னாள் உயர் நீதிமன்ற முருகேசன் தலைமையில், ஊதிய குறைதீர்வு குழு அமைக்கப்பட்டது. அந்த குழு கடந்த செப்டம்பரில் அரசுக்கு அறிக்கை அளித்தது. அதன்படி, அனைத்து அரசு துறைகளில் ஊதிய முரண்பாடுகளை திருத்தி அமைத்து அரசு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.