தமிழகம் திருப்பூரில் தலித் குடும்பம் வீட்டை விட்டு விரட்டப்பட்டது குறித்து பதிலளிக்க மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவு Nov 18, 2020 மாவட்ட கலெக்டர் திருப்பூர் வீட்டில் திருப்பூர்: திருப்பூரில் தலித் குடும்பம் வீட்டை விட்டு விரட்டப்பட்டது குறித்து பதிலளிக்க மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. திருப்பூர் ஆட்சியர், மாவட்ட எஸ்.பி., 2 வாரத்துக்குள் பதிலளிக்க மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 12 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
சென்னையில் அதிகாலையில் மிதமான மழை; தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு.! வானிலை ஆய்வு மையம் தகவல்
நெல்லை மாவட்ட காங். தலைவர் மரணம் தங்கபாலு, ரூபி மனோகரன் உட்பட 10 பேரிடம் போலீஸ் விசாரணை: 5 நாட்கள் கடந்தும் அவிழாத மர்மம்
கஞ்சா கடத்தல் வழக்கில் 3 ஆண்டுகளில் வடமாநிலங்களை சேர்ந்த 2,486 பேர் கைது: தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட் கிளை பாராட்டு
சோதனை சாவடிகள் அமைத்து தீவிர கண்காணிப்பு ஊட்டி, கொடைக்கானலில் இ-பாஸ் நடைமுறை அமல்: சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தது, காட்டேஜ், லாட்ஜ்களில் புக்கிங் ரத்து
குமரியில் 8 பேர் பலியான சம்பவம் எதிரொலி கடற்கரை செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை: அலைகள் சீற்றம் தொடர்வதால் லெமூர் பீச் தற்காலிக மூடல்