அண்ணா பல்கலை. துணைவேந்தர் சூரப்பாவிடம் விரிவான விசாரணை நடத்தப்படும்: ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தகவல்

சென்னை: அண்ணா பல்கலை. துணைவேந்தர் சூரப்பாவிடம் விரிவான விசாரணை நடத்தப்படும் என ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தகவல் தெரிவித்துள்ளார். ரூ.280 கோடி நிதிமோசடி புகார் என்பதால் சூரப்பா மீது விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறினார். ஆடிட்டர் துணையுடன் விசாரணை நடத்த உள்ளதாக கலையரசன் கூறினார். 

Related Stories: