MBBS மாணவர்கள் அடுத்த ஆண்டு படிப்புக்கு செல்ல துணை தேர்வுகளை விரைந்து நடத்த தேசிய மருத்துவ ஆணையம் ஆணை

சென்னை: MBBS மாணவர்கள் அடுத்த ஆண்டு படிப்புக்கு செல்ல துணை தேர்வுகளை விரைந்து நடத்த தேசிய மருத்துவ ஆணையம் ஆணையிடப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக மருத்துவ படிப்புக்கான துணை தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. பல்கலைக் கழகங்கள், மருத்துவ கல்வி நிறுவனங்களுக்கு தேசிய மருத்துவ ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது.

Related Stories: