அரியர் தேர்வை ரத்து செய்ய முடியாது என உயர்நீதிமன்றத்தில் யு.ஜி.சி. மீண்டும் திட்டவட்டம் !

சென்னை: அரியர் தேர்வை ரத்து செய்ய முடியாது என உயர்நீதிமன்றத்தில் யு.ஜி.சி. மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. அரியர் தேர்வை ரத்து செய்வது விதிகளுக்கு முரணானது, கல்லூரி மாணவர்களுக்கு இறுதிப்பருவத் தேர்வை நடத்தியே ஆக வேண்டும், முந்தைய தேர்வு மதிப்பீட்டின் அடிப்படையில் இறுதிப்பருவ மாணவர்களுக்கு தேர்ச்சி அளிக்க முடியாது என்று பல்கலைக்கழக மானியக்குழு தெரிவித்துள்ளது.

Related Stories: