சென்னை: தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது : தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் குடிநீர் திட்டங்கள், கழிவு நீர் கால்வாய் பணிகள், மற்றும் இயற்கை பேரிடர்களால் சாலைகள் சேதமடைகிறது. இவ்வாறு சேதமடைந்த சாலைகளை ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு நகர்புற சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்படுகிறது.