தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு : மக்களுக்கு எச்சரிக்கை!

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அம்மாவட்டத்தின் நீர் தேக்கங்களில் இருந்து அதிகளவு நீர் வெளியேற்றப்படுவதால், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் இருக்கும் கிராமங்களுக்கு இடையேயான போக்குவரத்து துண்டிக்கப்பட்டிருக்கும் நிலையில், மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related Stories: