இந்தியா ஐதராபாத் கூகட்டுப்பள்ளியில் உள்ள வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து Nov 15, 2020 தீ விபத்து சிக்கலான ஹைதெராபாத் தெலுங்கானா: ஐதராபாத் கூகட்டுப்பள்ளியில் உள்ள வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தை 3 வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் கட்டுப்படுத்தி வருகின்றனர்.
பெங்களூரு நகரில் பீன்யா என்ற இடத்தில் காவிரி ஆற்றில் குளித்தபோது 3 மாணவிகள் உள்பட 5 பேர் நீரில் மூழ்கி பலி
லக்னோ மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வேட்புமனு தாக்கல்!
அமலாக்கத்துறை கைது செய்த வழக்கில் ஜாமின் கோராதது ஏன்? : அரவிந்த் கெஜ்ரிவால் தரப்புக்கு உச்சநீதிமன்றம் கேள்வி