கோவில்பட்டி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலிலும், அனைத்து முருகன் கோயில்களிலும் பாரம்பரிய முறைப்படி கந்தசஷ்டி திருவிழாவை சமூக இடைவெளியுடன் நடத்தக்கோரி கோவில்பட்டியில் அகில பாரத இந்து மகாசபா சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
கோவில்பட்டி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலிலும், அனைத்து முருகன் கோயில்களிலும் பாரம்பரிய முறைப்படி கந்தசஷ்டி திருவிழாவை சமூக இடைவெளியுடன் நடத்தக்கோரி கோவில்பட்டியில் அகில பாரத இந்து மகாசபா சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.