இந்தியா உத்தரப்பிரதேசம் மாநிலம் லக்னோவில் விஷ சாராயம் குடித்து 3 பேர் உயிரிழப்பு Nov 13, 2020 லக்னோ உத்திரப்பிரதேசம் லக்னோ: உத்தரப்பிரதேசம் மாநிலம் லக்னோவில் விஷ சாராயம் குடித்து 3 பேர் உயிரிழந்துள்ளனர். விஷ சாராயம் குடித்த மேலும் 2 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பெங்களூரு நகரில் பீன்யா என்ற இடத்தில் காவிரி ஆற்றில் குளித்தபோது 3 மாணவிகள் உள்பட 5 பேர் நீரில் மூழ்கி பலி
லக்னோ மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வேட்புமனு தாக்கல்!
அமலாக்கத்துறை கைது செய்த வழக்கில் ஜாமின் கோராதது ஏன்? : அரவிந்த் கெஜ்ரிவால் தரப்புக்கு உச்சநீதிமன்றம் கேள்வி