உத்தரப்பிரதேசம் மாநிலம் லக்னோவில் விஷ சாராயம் குடித்து 3 பேர் உயிரிழப்பு

லக்னோ: உத்தரப்பிரதேசம் மாநிலம் லக்னோவில் விஷ சாராயம் குடித்து 3 பேர் உயிரிழந்துள்ளனர். விஷ சாராயம் குடித்த மேலும் 2 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: