புதுச்சேரி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் வேலையிழந்த ஊழியர்களுக்கு போனஸ் தர ஐகோர்ட் உத்தரவு

சென்னை: புதுச்சேரி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் வேலையிழந்த 61 பணியாளர்களுக்கு ரூ.5000 தீபாவளி போனஸ் தர உத்தரவிடப்பட்டுள்ளது. பணிக்கால பணப்பலன்களை வழங்கக்கோரி பணியாளர் சங்கம் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.

Related Stories: