வரைவு வாக்காளர் பட்டியல் தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் சத்ய பிரதா சாகு ஆலோசனை

சென்னை: வரைவு வாக்காளர் பட்டியல் தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். நவம்பர் 16-ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் காணொலி காட்சி மூலம் சத்ய பிரதா சாகு ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

Related Stories: