குன்றத்தூர் அடுத்த திருமுடிவாக்கம் சிப்காட்டில் பர்னிச்சர் கம்பெனியில் பயங்கர தீ விபத்து

சென்னை: சென்னை குன்றத்தூர் அடுத்த திருமுடிவாக்கம் சிப்காட்டில் பர்னிச்சர் கம்பெனியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பூந்தமல்லி, தாம்பரத்தில் இருந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க போராடி வருகின்றனர்.

Related Stories: