வழக்கறிஞர் ஸ்டிக்கர்களை ஏன் தடை செய்யக் கூடாது.: ஐகோர்ட் கிளை கேள்வி

மதுரை: வழக்கறிஞர் ஸ்டிக்கர்களை  ஏன் தடை செய்யக் கூடாது என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் பலர் தப்பிப்பதற்காக வழக்கறிஞர், போலீஸ் ஸ்டிக்கர் ஓட்டுகின்றனர். மேலும் டிஜிபி, அம்பேத்கர் சட்டப்பல்கலை துணைவேந்தர், அரசு சட்டக்கல்லூரி முதல்வர் பதில் தர நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. 

Related Stories: