பீகார் தேர்தல் தொடர்பான முறைகேட்டுப் புகார்கள் அதிர்ச்சியளிக்கின்றன.: மு.க.ஸ்டாலின்

சென்னை: பீகார் தேர்தல் தொடர்பான முறைகேட்டுப் புகார்கள் அதிர்ச்சியளிக்கின்றன என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். தலையீடுகளின்றி நியாயமாக நடத்தப்படும் தேர்தலால் மட்டுமே ஜனநாயகத்தின் எதிர்காலம் உறுதிப்படுத்தப்படும். மேலும் பீகார் சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்ற முதல்வர் நிதிஷ்குமாருக்கு ஸ்டாலின் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

Related Stories: