கொரோனா காரணமாக மூடப்பட்டு இருந்த வண்டலூர் உயிரியல் பூங்கா நாளை திறக்கப்படும் என அறிவிப்பு

சென்னை: கொரோனா காரணமாக மூடப்பட்டு இருந்த வண்டலூர் உயிரியல் பூங்கா நாளை திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பூங்காவிற்கு வரும் பொதுமக்கள் அனைவரும் கொரோனா விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். பூங்காவிற்கு செல்ல tickets.aazp.in என்ற தளத்திலும், மொபைல் செயலியிலும் முன்பதிவு செய்யலாம் என நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Related Stories: