வேல் யாத்திரை ஆர்ப்பாட்ட, ஆரவார அரசியல் தேவையற்றது.: அமைச்சர் பாண்டியராஜன்

சென்னை: வேல் யாத்திரை ஆர்ப்பாட்ட, ஆரவார அரசியல் தேவையற்றது என்று அமைச்சர் பாண்டியராஜன் கூறியுள்ளார். தமிழகத்தின் வளர்ச்சிக்கு பாஜக உதவினால் தான் மக்கள் மனதில் நிலைத்த இடம்கிடைக்கும். மேலும் இந்து மத வழிபாட்டிற்கு எதிரானது அல்ல அதிமுக; பாஜக கட்சியை வளர்க்க பல்வேறு வழிகள் உள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: