விருத்தாசலம் சிறையில் செல்வமுருகன் உயிரிழந்த விவகாரம்.: அவரது மனைவி ஐகோர்ட்டில் வழக்கு

சென்னை: கடலூர் விருத்தாசலம் கிளைச்சிறையில் செல்வமுருகன் உயிரிழந்த தொடர்பாக அவரது மனைவி பிரேமா வழக்கு தொடர்ந்துள்ளார். நெய்வேலி காவல் ஆய்வாளர் ஆறுமுகம், உடந்தையாக இருந்த காவலர்கள் மீது கொலை வழக்குப்பதியக் கோரி மனுத்தாக்கல் செய்துள்ளார்.

Related Stories: