கோவை: டிப்பர் லாரி மீது செம்மரக்கடத்தல் கார் மோதி 5 பேர் உயிரிழந்த நிலையில், 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கோவையைச் சேர்ந்த துணிக்கடை அதிபர் ஷேக் அப்துல் ஹக்கீம் உள்பட 11 பேர் கைதாகி உள்ளனர். பெங்களூரை மையமாகக் கொண்டு துணிக்கடை அதிபர் ஷேக் அப்துல் ஹக்கீம் செம்மரக்கடத்தலில் ஈடுபடுவதாக போலீசார் குற்றம் சாட்டியுள்ளனர்.