வாய்ஸ் மெஸேஜ் மூலம் ஜெ.தீபாவுக்கு கொலை மிரட்டல் என சென்னை மாநகர காவல் ஆணையரிடம் புகார்

சென்னை: ஜெ.தீபாவுக்கு கொலை மிரட்டல் என சென்னை மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார். கொலை மிரட்டல் குறித்து வாய்ஸ் மெஸேஜ் மூலம் தகவல் தீபா தகவல் அனுப்பியுள்ளார். காவல்துறைக்கு புகார் அளித்திருப்பதாக ஜெ.தீபா கணவர் மாதவன் தகவல் தெரிவித்தார்.

Related Stories: