இலங்கை படையால் கைப்பற்றப்பட்ட தமிழக மீனவர் விசைப்படகுகளை அழிப்பதை தடுக்க வேண்டும்: வைகோ கோரிக்கை

சென்னை: இலங்கை படையால் கைப்பற்றப்பட்ட தமிழக மீனவர் விசைப்படகுகளை அழிப்பதை தடுக்க வேண்டும் என வைகோ கோரிக்கை விடுத்துள்ளார். இலங்கை அரசுடன் பேசி உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பிரதமருக்கு வைகோ கடிதம் அனுப்ப வேண்டும் என கூறினார். இலங்கை படையால் கைப்பற்றப்பட்ட 121 படகுகளை மன்னார், யாழ்பாணத்தில் முடக்கி வைக்கப்பட்டுள்ளன.

Related Stories: