திருவொற்றியூரில் தொடங்கவுள்ள பாஜகவின் வேல் யாத்திரையில் பங்கேற்க சென்ற 8 பேர் கைது

சென்னை: திருவொற்றியூரில் தொடங்கவுள்ள பாஜகவின் வேல் யாத்திரையில் பங்கேற்க சென்ற 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏழுகிணறை சேர்ந்த 8 பேர் கைது செய்யப்பட்டு தனியார் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.  மேலும் திருவள்ளூரில் இருந்து  வேல் யாத்திரையில் பங்கேற்க சென்ற 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related Stories: