காசி மீது சென்னை பெண் பலாத்கார புகார்

நாகர்கோவில் : இளம்பெண்களை காதலிப்பதுபோல் நடித்து ஆபாச படம் எடுத்து மிரட்டி பணம் பறித்த தாக நாகர்கோவில் காசி (27) கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் சென்னையை சேர்ந்த இளம்பெண், கல்லூரியில் படித்தபோது  காதலிப்பது போல் நடித்து தன்னுடன் உல்லாசமாக இருந்ததுடன், அதை வீடியோ எடுத்து மிரட்டியதாக காசி மீது சிபிசிஐடி போலீசில் புகார் கொடுத்துள்ளார். இந்த வழக்கில் காசியை 5 நாள் காவலில் எடுத்து போலீசார் விசாரிக்கின்றனர்.

Related Stories: