விருத்தாச்சலம் சிறைக்கைதி செல்வமுருகன் மரணம் குறித்த விசாரணைக்கு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு

சென்னை: விருத்தாச்சலம் சிறைக்கைதி செல்வமுருகன் மரணம் குறித்த விசாரணைக்கு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மாநில மனித உரிமை ஆணையத்தின் புலனாய்வு பிரிவு விசாரித்து 8 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய ஆணையிட்டுள்ளது. விருத்தாச்சலம் கிளை சிறையில் அக்டோபர் 30ம் தேதி அடைக்கப்பட்ட செல்வமுருகன் 4ம் தேதி உயிரிழந்தார்.

Related Stories: