அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் நிலையத்தில் இருந்து விசாரணை கைதிகள் 4 பேர் தப்பியோட்டம்

சென்னை: அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் நிலையத்தில் இருந்து விசாரணை கைதிகள் 4 பேர் தப்பியோடியுள்ளனர். அம்பத்தூர் தொழிற்பேட்டை பகுதியில் நிறுவனங்களில் திருடியது தொடர்பாக 4 பேரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories: