மருத்துவமனை, வழிபாட்டு தலம், குடிசை, அமைதி காக்கும் இடங்களில் பட்டாசுகள் வெடிப்பதை தவிருங்கள்: மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வேண்டுகோள்

சென்னை: மருத்துவமனை, வழிபாட்டு தலம், குடிசை, அமைதி காக்கும் இடங்களில் பட்டாசுகள் வெடிப்பதை தவிர்க்க மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது. அதிக ஒலி எழுப்பும், தொடர்ச்சியாக வெடிக்கக்கூடிய சரவெடிகளை மக்கள் தவிர்க்க வேண்டும் எனவும் குறைந்த ஒலி, குறைந்த மாசுபடுத்தும் தன்மை கொண்ட பட்டாசுகளை மட்டுமே மக்கள் வெடிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Related Stories: