எஸ்.சி., எஸ்.டி. பிரிவை சேர்ந்த ஒருவரை யாரும் பார்க்காத விதத்தில் அவமானப்படுத்தினால் வன்கொடுமை ஆகாதா?: திருமாவளவன்

சென்னை: எஸ்.சி., எஸ்.டி. பிரிவை சேர்ந்த ஒருவரை யாரும் பார்க்காத விதத்தில் அவமானப்படுத்தினால் வன்கொடுமை ஆகாதா? என்று திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார். வன்கொடுமை ஆகாது என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பு அதிர்ச்சியளிக்கிறது என்று வி.சி.க. தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக மத்திய அரசு உடனடியாக சீராய்வு மனுதாக்கல் செய்ய வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Related Stories: