10-ம் தேதி முதல் புதிய படங்களை வெளியிட வேண்டும், திரையரங்குகளுக்கு தயாரிப்பாளர்கள் கட்டுப்பாடு விதிக்க வேண்டாம்: அமைச்சர் கடம்பூர் ராஜூ

சென்னை: 10-ம் தேதி முதல் புதிய படங்களை வெளியிட வேண்டும், திரையரங்குகளுக்கு தயாரிப்பாளர்கள் கட்டுப்பாடு விதிக்க வேண்டாம் என  அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார். புதிய படங்களை ரிலீஸ் செய்த பிறகு விபிஎஃப் கட்டணங்களை விதித்துக் கொள்ளலாம் என்பது அரசின் கருத்து என கூறினார்.

Related Stories: