ஜெயலலிதாவின் இல்லத்தை அரசுடைமையாக்கியதை எதிர்த்து தீபக் தொடர்ந்த வழக்கு முடித்திவைப்பு

சென்னை: ஜெயலலிதாவின் இல்லத்தை அரசுடைமையாக்கியதை எதிர்த்து தீபக் தொடர்ந்த வழக்கு முடித்திவைக்கப்பட்டுள்ளது. அரசுடைமையாக்கி அவசர சட்டம் இயற்றப்பட்டு விட்டதாக அரசு கூறியதால் சென்னை உயர்நீதிமன்றம் நடவடிக்கை எடுத்துள்ளது.

Related Stories: