திருப்பரங்குன்றம் கோயில் யானை பராமரிப்பு விவகாரம்.: நோட்டீஸுக்கு இடைக்காலத்தடை

மதுரை: திருப்பரங்குன்றம் கோயில் யானை பராமரிப்பு செலவாக ரூ.3 லட்சம் செலுத்த கோரிய நோட்டீஸுக்கு இடைக்காலத்தடை விதிக்கப்பட்டுள்ளது. கோயில் நிர்வாகத்துக்கு, வனத்துறையினர் அனுப்பிய நோட்டீஸுக்கு  ஐகோர்ட் இடைக்காலத்தடை விதித்துள்ளது.

Related Stories: