கூட்டணி குறித்து கவலையில்லை; மக்களை நம்பி தேர்தலை சந்திப்போம்.: கமல்ஹாசன்

சென்னை: கூட்டணி குறித்து கவலையில்லை; மக்களை நம்பி தேர்தலை சந்திப்போம் என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் கூறியுள்ளார். சட்டமன்ற தேர்தலில் நாமே வெல்வோம் என சென்னையில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் கமல் பேசியுள்ளார்.

Related Stories: