குற்றம் நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் அருகே தொழிலதிபர் வீட்டில் 50 சவரன் நகை கொள்ளை Nov 02, 2020 அணிகலன்கள் வீட்டில் தொழிலதிபர் நாமக்கல் மாவட்டம் Pallipalayam நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் அருகே தொழிலதிபர் வீட்டில் 50 சவரன் நகை கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. விசைத்தறி உரிமையாளர் பாலு என்பவர் வீட்டில் 50 சவரன் நகை கொள்ளை தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
செங்கல்பட்டு அருகே நள்ளிரவில் இருசக்கர வாகனத்தை திருடிச் செல்லும் திருடனின் சிசிடிவி காட்சிகள் வெளியீடு
பிசியோதெரபி சிகிச்சைக்கு சென்றபோது மாணவியின் ஆடைகளை கலைத்து பாலியல் தொல்லை கொடுத்த டாக்டர்: தர்மஅடி கொடுத்து போலீசில் ஒப்படைப்பு