நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் அருகே தொழிலதிபர் வீட்டில் 50 சவரன் நகை கொள்ளை

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் அருகே தொழிலதிபர் வீட்டில் 50 சவரன் நகை கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. விசைத்தறி உரிமையாளர் பாலு என்பவர் வீட்டில் 50 சவரன் நகை கொள்ளை தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Related Stories: