வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு மறைவுக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல்

சென்னை: வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு மறைவுக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு மறைவெய்திய செய்தி கேட்டுத் துயருற்றேன். ஆழ்ந்த இரங்கல்! பொதுவாழ்வில் உள்ள அனைவரும் சுய பாதுகாப்பு நடைமுறைகளைக் கடைப்பிடித்திட வேண்டும். அமைச்சரை இழந்து வாடும் குடும்பத்தினர், சக அமைச்சர்கள், முதலமைச்சர் உள்ளிட்ட அனைவருக்கும் என் ஆறுதல் என தெரிவித்துள்ளார்.

Related Stories: