நாட்டில் வன்முறையை தூண்ட வேண்டும் என்ற நோக்கில் பாஜகவினர் செயல்பட்டு வருகின்றனர் : திருமாவளவன்

சென்னை : பெண்களைப் பற்றி நான் எப்போதும் அவதூறான கருத்துக்களை கூறியதில்லை என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். நாட்டில் வன்முறையை தூண்ட வேண்டும் என்ற நோக்கில் பாஜகவினர் செயல்பட்டு வருகின்றனர் என்று குறிப்பிட்ட அவர், திமுக கூட்டணியில் பதற்றத்தை உருவாக்க வேண்டும் என்று பாஜகவினர் செயல்படுகின்றனர் என்றார்.

Related Stories: