மகாபாரதத்தில் தமிழ் மன்னர்கள் பற்றிய குறிப்புகள் உள்ளதாக உயர்நீதிமன்றம் கிளை கருத்து

மதுரை: மகாபாரதத்தில் தமிழ் மன்னர்கள் பற்றிய குறிப்புகள் உள்ளதாக உயர்நீதிமன்றம் கிளை கருத்து தெரிவித்துள்ளது. தமிழ் மன்னர்களும், இலக்கியங்களும் பழமையானவை என்பது மேலும் உறுதியாகிறது. குமரிக்கண்டம் பற்றி தொல்லியல் ஆராய்ச்சி செய்யக் கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

Related Stories: