இந்தியா திருச்சானூர் பத்மாவதி கோயிலில் கார்த்திகை மாத பிரம்மோற்சவ வீதி உலா ரத்து Oct 28, 2020 கார்த்திகா சுற்றுப்பயணம் பிரம்மர்சாவ வீடி திருச்சனூர் பத்மாவதி கோயில் திருமலை: திருச்சானூர் பத்மாவதி கோயிலில் கார்த்திகை மாத பிரம்மோற்சவ வீதி உலா ரத்து செய்யப்பட்டுள்ளது. கோயில் வளாகத்துக்குள்ளேயே பிரம்மோற்சவம் நடைபெறும் என்று திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
பெங்களூரு நகரில் பீன்யா என்ற இடத்தில் காவிரி ஆற்றில் குளித்தபோது 3 மாணவிகள் உள்பட 5 பேர் நீரில் மூழ்கி பலி
லக்னோ மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வேட்புமனு தாக்கல்!
அமலாக்கத்துறை கைது செய்த வழக்கில் ஜாமின் கோராதது ஏன்? : அரவிந்த் கெஜ்ரிவால் தரப்புக்கு உச்சநீதிமன்றம் கேள்வி