மருத்துவ மேற்படிப்பு மாணவர் சேர்க்கை குறித்து சிபிசிஐடி விசாரணைக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவு

சென்னை: மருத்துவ மேற்படிப்பு மாணவர் சேர்க்கை குறித்து சிபிசிஐடி விசாரணைக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. தனியார் கல்லூரிகளில் மருத்துவ மேற்படிப்பு மாணவர் சேர்க்கையில் முறைகேடு நடந்துள்ளதாக வழக்கு தொடரப்பட்டுள்ளது.

Related Stories: