சென்னை ஆவடி அருகே ஏரியில் நீரில் மூழ்கி 2 சிறுமிகள் உயிரிழப்பு

சென்னை: சென்னை ஆவடி அருகே பொத்தூர் ஏரியில் நீரில் மூழ்கி 2 சிறுமிகள் உயிரிழந்தனர். ஏரியில் விளையாடிக் கொண்டிருந்த போது ரதிமீனா(12), காயத்ரி(14) நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

Related Stories: