கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த கே.பாலகிருஷ்ணன் குணமடைந்து வீடு திரும்பினார்

சென்னை: கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த கே.பாலகிருஷ்ணன் குணமடைந்து வீடு திரும்பினார். அரசு மருத்துவமனையில் சிறந்த சிகிச்சையளித்த டீன், மருத்துவர்கள், செவிலியர்களுக்கு கே.பாலகிருஷ்ணன் நன்றி தெரிவித்துள்ளார். கடந்த 12 ம் தேதி சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் மார்க்சிஸ்ட் மாநிலச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அனுமதிக்கப்பட்டார். நேரிலும், தொலைபேசி வாயிலாகவும் நலம் விசாரித்த அனைவருக்கும் பாலகிருஷ்ணன் நன்றி தெரிவித்துள்ளார்.

Related Stories: