நடிகை குஷ்பு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: ரவிக்குமார் எம்.பி. வலியுறுத்தல்

சென்னை: நடிகை குஷ்பு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ரவிக்குமார் எம்.பி. வலியுறுத்தியுள்ளார். வி.சி.க. தலைவர் திருமாவளவன் மீது அவதூறான குற்றசாட்டை குஷ்பு கூறியுள்ளார். திருமாவளவன் பேச்சை திரித்து, பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: